இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 மே, 2011

அஞ்ஞலி

மே-18 வாழ்வில் மறக்கமுடியாத தினம்
                                  இன்று மன்னில் விதைகளாக ஊன்றப்பட்ட என்னற்ற விடுதலை தியாகிகள்,எம் இன மக்கள் பல இலட்சம் மன்னில் கோரமான முறையில் புதைக்கப்பட்டு,பல்லாயிரமக்கள் குடும்பத்தை இழந்த நாள்..
                               
                                 வீர மரணமடைந்தவர்களுக்கும், மன்னில் மாண்டவருக்கும் வீர வணக்கங்களும் அஞ்ஞலிகளையும் காணிக்கையாக்குகிறோம்

                                                      

கருத்துகள் இல்லை: