அதிபராடா நீயெல்லாம் ?....
கொழும்பு: இந்திய மக்கள் 1983ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மகிழ்ச்சியைக் கொண்டாடட்டும் என்று நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பி விட்டது. அவர்கள் ராஜபக்சேவை அவரது அதிபர் மாளிகைக்குச் சென்று சந்தித்தனர்.
அப்போது ஆளுக்கு ஒரு தங்க நாணயமும், கல் பதித்த பிரேஸ்லெட்டும் கொடுத்து அனைவரையும் கெளரவித்தார் ராஜபக்சே. பின்னர் வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.
அவர் பேசுகையில், கோப்பையை வென்றீர்களோ, இல்லையோ, இறுதிப் போட்டி வரை போனதே பெரிய சாதனைதான். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.
தோல்வி ஏமாற்றமாகத்தான் உள்ளது. இருப்பினும் கெளரவமாக தோற்றுள்ளீர்கள். எனது இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எங்களது சின்ன நாடு, 100 கோடி மக்களைக் கொண்ட உங்களுக்கு சந்தோஷத்தை விட்டுக் கொடுத்துள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக சந்தோஷமாக நீங்கள் இருக்க நாங்களே காரணம்.
முத்தையா முரளிதரன் ஆற்றிய பங்கு அளப்பறியது. தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பந்து வீசினார் முரளிதரன். அவருக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளது என்றார் ராஜபக்சே. பின்னர் முரளிதரனை முதுகில் தட்டிக் கொடுத்து பெருமைப்பட்டார்.
இதை வாசிக்கும்போது யாருக்கேனும் எரிச்சலோ கோபமோ வந்தால் நாம் தமிழ்ர்தான் என என்னுகிறேன்
ஒரு நாட்டின் அதிபர் சிறுபிள்ளை தனமாக எவ்வளவு முதிர்ச்சி இல்லாமல் இருக்கிரார் என எடுத்து காட்டுகிறது இவரது கருத்து,
முரளி தமிழன் என்பதால் நாடு அவருக்கு கடமைப்பட்டுள்ளது என்று ஏனய்யா தமிழனை கூறுகிறாய்,அவரும் உன் நாட்டுக்காகத்தானே விளையாடினார்
மேலும் தமிழ் நாட்டிலிருந்து அஸ்வின்னு ஒருத்தர் இந்திய அணியில் உள்ளார்
தமிழக அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளவில்லை,தமிழக கிரிகெட் அணியும் கண்டு கொண்டதாக தெரியவில்லை,அட தமிழ் நாளேடுகள் கூட ஒரு செய்தி வெளியிடவில்லை,ஆனால் இவர் இரண்டாவது காலிருதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்து வீசி வாட்சனை 25 ரன்னுக்கும் பாண்டிங்கை 104 ரன்னிலும் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடதக்கது
எப்போதுதான் உள்ளூர்காரனை மதிப்பார்களோ தெரியவில்லை
கொழும்பு: இந்திய மக்கள் 1983ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மகிழ்ச்சியைக் கொண்டாடட்டும் என்று நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பி விட்டது. அவர்கள் ராஜபக்சேவை அவரது அதிபர் மாளிகைக்குச் சென்று சந்தித்தனர்.
அப்போது ஆளுக்கு ஒரு தங்க நாணயமும், கல் பதித்த பிரேஸ்லெட்டும் கொடுத்து அனைவரையும் கெளரவித்தார் ராஜபக்சே. பின்னர் வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.
அவர் பேசுகையில், கோப்பையை வென்றீர்களோ, இல்லையோ, இறுதிப் போட்டி வரை போனதே பெரிய சாதனைதான். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.
தோல்வி ஏமாற்றமாகத்தான் உள்ளது. இருப்பினும் கெளரவமாக தோற்றுள்ளீர்கள். எனது இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எங்களது சின்ன நாடு, 100 கோடி மக்களைக் கொண்ட உங்களுக்கு சந்தோஷத்தை விட்டுக் கொடுத்துள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக சந்தோஷமாக நீங்கள் இருக்க நாங்களே காரணம்.
முத்தையா முரளிதரன் ஆற்றிய பங்கு அளப்பறியது. தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பந்து வீசினார் முரளிதரன். அவருக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளது என்றார் ராஜபக்சே. பின்னர் முரளிதரனை முதுகில் தட்டிக் கொடுத்து பெருமைப்பட்டார்.
இதை வாசிக்கும்போது யாருக்கேனும் எரிச்சலோ கோபமோ வந்தால் நாம் தமிழ்ர்தான் என என்னுகிறேன்
ஒரு நாட்டின் அதிபர் சிறுபிள்ளை தனமாக எவ்வளவு முதிர்ச்சி இல்லாமல் இருக்கிரார் என எடுத்து காட்டுகிறது இவரது கருத்து,
முரளி தமிழன் என்பதால் நாடு அவருக்கு கடமைப்பட்டுள்ளது என்று ஏனய்யா தமிழனை கூறுகிறாய்,அவரும் உன் நாட்டுக்காகத்தானே விளையாடினார்
மேலும் தமிழ் நாட்டிலிருந்து அஸ்வின்னு ஒருத்தர் இந்திய அணியில் உள்ளார்
தமிழக அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளவில்லை,தமிழக கிரிகெட் அணியும் கண்டு கொண்டதாக தெரியவில்லை,அட தமிழ் நாளேடுகள் கூட ஒரு செய்தி வெளியிடவில்லை,ஆனால் இவர் இரண்டாவது காலிருதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்து வீசி வாட்சனை 25 ரன்னுக்கும் பாண்டிங்கை 104 ரன்னிலும் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடதக்கது
எப்போதுதான் உள்ளூர்காரனை மதிப்பார்களோ தெரியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக